Foreign Job Opportunities For Srilankans- (SLFEA) 2024 -SINGAPORE

Foreign Job Opportunities For Srilankans- (SLFEA) 2024 -SINGAPORE

சிங்கப்பூர் பொலிஸ் திணைக்களத்தில் துணை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக (Auxiliary Police Officer) இலங்கையில் நேர்முக பரீட்சை நடாத்தப்படவுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனை அறிவித்துள்ளது.

இதன்படி, முதற்கட்டமாக 100 இலங்கையர்களை தேர்வு செய்யும் வகையில் இந்த நேர்முக பரீட்சை நடாத்தப்படவுள்ளது.

கொழும்பு 05 – லலித் அத்துலத் முதலி விளையாட்டரங்கில் இன்று (03) முதல் எதிர்வரும் 06 ஆம் திகதி வரை இந்த நேர்முக பரீட்சை நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று (03) முதல் 06 ஆம் திகதி வரை காலை 06.30 முதல் முற்பகல் 10 வரை இந்த நேர்முக பரீட்சை நடத்தப்படவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

தகைமைகள்

  • 01.G.C.E (A/L) பரீட்சையில் குறைந்தது 3 C சித்திகள்.
  • 02.ஆங்கில மொழி தேர்ச்சி
  • 03.வயது – 21 முதல் 39 வரை
  • 04.பொலிஸ் அறிக்கை
  • 05.மருத்துவ ரீதியில் உடல் தகுதி
  • 06.உடலில் பச்சை குத்தி இருக்கக்கூடாது.
  • 07.உயரம் – 164 CM இற்கு அதிகமாக இருத்தல்
  • 08.உடல் எடை – 50KG இற்கு அதிகமாக இருத்தல்

மேலதிக தகவல்களுக்கு அழையுங்கள் :- 070-678811

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், https://forms.gle/8DzuH5LUooxg4czE6 இல் உள்ள விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்துநேர்முகத் தேர்வுக்கு அவர்களின் GCE AL சான்றிதழைக் கொண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.