General notice of governor Eastern province

நீங்கள் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவராக இருந்தால் இது உங்களுக்கான செய்தி..

கடந்த 40 வருடங்களில் நாட்டில் இடம்பெற்ற பிரிவினைவாத செயற்பாடுகளினால் அல்லது முறையற்ற சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகளினால் நீங்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டிருந்தால் எடுத்துரைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்..

பாதிக்கப்பட்டவர்கள் கீழே காட்டப்பட்டுள்ளது போன்ற ஒரு மாதிரி விண்ணப்ப படிவத்தை தயாரித்து அதனுடன் நீங்கள் பாதிக்கப் பட்டதற்கான ஆதாரபூர்வமான ஆவணங்களை இணைத்து 31.01.2021 முதல் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

மாதிரி விண்ணப்பப் படிவம் – Application

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*