May month Exams postponed

all institutional examinations mentioned below which was scheduled to be held from 15th may 2021 have been postponed until further notice due to the covid-19 pandemic situation..

மே மாதம் 15ஆம் திகதி முதல் நடைபெற இருந்த அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

ஏற்கெனவே மே மாத அரசு பரீட்சை நாட்காட்டியில் 15ஆம் திகதிக்கு பின்னர் நடைபெறுவதாக சொல்லப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகள் உம்  இதனுள் அடங்கும் என்பதை கவனத்தில் கொள்க..

நாட்டில் நிலவும் கொரோனா நிலைமை காரணமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது..

இதன் அடிப்படையில் நடைபெற இருந்து பிற் போடப்பட்டுள்ள முக்கியமான பரீட்சைகளின் விபரம் 

NOTE- இதில் புகையிரத நிலைய அதிபர் தரம் 3 போட்டி பரீட்சை, முகாமைத்துவ  உத்தியோகத்தர் தரம் 3 திறந்த போட்டிப் பரீட்சை,இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் தரம் 3 போட்டி பரீட்சை என்பனவும் அடங்குகின்றன.