Open competitive exam for social service officers-eastern province 2021

கிழக்கு மாகாண பொதுச் சேவையில் சமூகசேவை உத்தியோகத்தர் தரம் 2 ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்ப முடிவுத் திகதி-26.01.2021

கல்வித் தகைமைகள்

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து உளவியல் அல்லது சமூக சேவை அல்லது சமூகவியல் தொடர்பான பட்டம் பெற்றிருத்தல்

உயர்தரப் பரீட்சையில் அனைத்து பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல்

26.01.2021 அன்று 21 வயதுக்கு குறைந்த வராகவும் 35 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும் 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 26.01.2021 இதற்கு முன்னர் பதிவுத் தபாலில் கீழே உள்ள முகவரிக்கு கிடைக்கும்படி அனுப்பி வையுங்கள்.

விண்ணப்பங்களின் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் பரீட்சை குறியீடு இலக்கம் EX/Rec/21/01 என்பதை குறிப்பிடுவதோடு சமூகசேவை உத்தியோகத்தர் தரம் 2 பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை -2021 என குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி

செயலாளர்,மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு ,கிழக்கு மாகாணம்,198, உட் துறைமுக வீதி, திருகோணமலை

அறிவித்தலை பெற்றுக் கொள்ள ?? Download

விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ள ?? Download

நமது வாட்ஸ்-அப் குழுமத்தில் இணைந்து கொள்ளjoin group

இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிர்வதன் மூலம் அவர்களில் யாராவது ஒருவர் பயன் பெறலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*